Saturday, February 26, 2022

எது நடக்கக்கூடாது என்று

எது நடக்கக்கூடாது என்று நினைத்தோமோ அது நடந்துவிட்டது. கடந்த வாரம் “மன்னார் கடலில் கடற்கொள்ளையர்கள்” என்று இந்திய அரசும் அதன் ஊடகங்களும் கூறினார்கள். இந்த வாரம் வடமராட்சி கிழக்கு கடலில் இரு மீனவர்களை கொன்று ஈழ தமிழக மீனவர்களிடையே மோதலை உருவாக்கியுள்ளார்கள். ஈழத் தமிழ் மக்களும் தமிழக தமிழ் மக்களும் ஒன்றுபட்டுவிடக்கூடாது என்பதற்காக இலங்கை அரசும் இந்திய அரசும் சேர்ந்து செய்யும் சதி இது. இதற்கு மீனவர்களும்; தமிழ் மக்களும் பலியாகிவிடக்கூடாது.

No comments:

Post a Comment