Monday, February 28, 2022

போரில் கைது செய்யப்படுபவர்களை

போரில் கைது செய்யப்படுபவர்களை சர்வதேச சட்டப்படி கௌரவமாக நடத்த வேண்டும் என்று இன்று கோரும் ஒருவர்கூட அன்று இந்த இளைஞனுக்காக குரல் கொடுக்கவில்லை. ஏனென்றால் இந்த இளைஞன் தமிழன் . தமிழன் என்றால் அவனை சர்வதேச சட்டப்படி நடத்த வேண்டியதில்லை. அப்படித்தானே உங்கட நியாயம்?

No comments:

Post a Comment