Saturday, February 26, 2022

இருவரும் பெண்கள்.

இருவரும் பெண்கள். அதுவும் வயதான பெண்கள். இருவரும் தங்கள் சொந்த நிலம் காக்க துப்பாக்கி ஏந்துகிறார்கள். ஆனால் ஒருபெண் ஏந்துவதை “தேசபக்தி” என்று புகழும் ஊடகங்கள் இன்னொரு பெண் ஏந்துவதை “பயங்கரவாதம்” என்கின்றன. இதுதான் சர்வதேச நியாயம்?

No comments:

Post a Comment