Saturday, February 26, 2022

சம்பந்தர் ஐயா

•சம்பந்தர் ஐயா உறக்கத்தில் இருந்து எழுந்துவிட்டாரா? காணி அபகரிப்புதான் தமிழர் எதிர்நோக்கும் பெரிய ஆபத்து என்று சம்பந்தர் ஐயா கூறியுள்ளார். தமிழர் காணிகள் அபகரிக்கப்படுகின்றது என்பதை கண்டுபிடிக்க சம்பந்தர் ஐயாவுக்கு இத்தனை ஆண்டுகள் பிடித்ததா என்ற ஐயம் எழுகிறது. விசாரித்து பார்த்ததில் ஐயா தங்கியிருக்கும் எதிர்க்கட்சி தலைவருக்குரிய சொகுசு பங்களாவை பறிக்கும்படி சில சிங்கள எம்.பிகள் ஜனாதிபதியிடம் கோரியுள்ளனராம். அதை அறிந்த ஐயா இப்படி ஒரு அறிக்கை விட்டதாக கூறுகிறார்கள். தமிழர் நிலம் பறிபோவதை ஐயா தாங்குவார். ஆனால் சொகுசு பங்களா பறிபோவதை ஐயாவால் தாங்க முடியாது.

No comments:

Post a Comment