Saturday, February 26, 2022

மீண்டும் எரிபொருட்களின் வில

மீண்டும் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்படவுள்ளன. எரிபொருட்களின் விலை அதிகரித்தால் போக்குவரத்து மற்றும் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கும். இப்பவே மக்களால் நெருக்கடிகளை சமாளிக்க முடியாமல் திண்டாடுகிறார்கள். இந்நிலையில் மீண்டும் ஏற்படும் விலைவாசி உயர்வுகளால் மக்கள் மத்தியில் பட்டினிசாவுகள் ஏற்படும் அபாயம் உள்ளது. ஆனால் அரசோ இது குறித்து அக்கறை அற்று இருக்கிறது.

No comments:

Post a Comment