Saturday, February 26, 2022

நான்கு வருடங்களுக்கு மேலாக

நான்கு வருடங்களுக்கு மேலாக அகிம்சை வழியில் ஒரு நேர உணவு தவிர்த்து வீதியில் உட்கார்ந்து போராடுகிறார்கள். இவர்கள் தமிழீழம் கோரவில்லை. இவர்கள் சமஷ்டி கோரவில்லை. ஏன் இவர்கள் 13ஐக்கூட கோரவில்லை. இவர்கள் கோருவதெல்லாம் தாம் இறப்பதற்குள் தமது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் பற்றி அறிந்துவிட வேண்டும் என்பதே. தமக்கு சொகுசு பங்களா, சொகுசு வாகனம் கேட்டு வாங்கிய எமது தலைவர்களால் இவர்களுக்கு ஒரு தீர்வை கேட்டு வாங்க முடியவில்லை. என்னே கொடுமை இது?

No comments:

Post a Comment