Monday, October 30, 2017

கடந்த வருடம் வவுனியாவில் வறுமையின் கொடுமை தாங்க முடியாமல் தாய் தன் 3 பிள்ளைகளை கிணற்றில் வீசி கொலை செய்தாள்

கடந்த வருடம் வவுனியாவில் வறுமையின் கொடுமை தாங்க முடியாமல் தாய் தன் 3 பிள்ளைகளை கிணற்றில் வீசி கொலை செய்தாள்
வடமாகாணத்தில் நுண் கடன் வங்கியின் தொல்லை தாங்க முடியாமல் பலர் தற்கொலை செய்து வருகின்றனர்.
அதேபோல் தமிழகத்தில் இன்று கந்துவட்டி கடன் தொல்லை காரணமாக ஒரு குடும்பமே தீக்குளித்துள்ளது.
கந்துவட்டிக்காரனை தண்டிப்பதால் எந்த பயனும் இல்லை. மாறாக மக்களை கடனில் தள்ளிய அரசுகளையே தண்டிக்க வேண்டும்.
எரிய வேண்டியது மக்கள் அல்ல. எரிக்கப்பட வேண்டியது மக்கள் விரோத அரசுகளும் அதன் தலைவர்களுமே!
டெங்கு நோயால் இதுவரை 189 பேர் மரணமடைந்துள்ளனர். ஆனால் தலைவர்கள் மெர்சல் படத்தில் உள்ள வசனத்தை நீக்குவது பற்றி பேசுகின்றார்கள்.
என்னே கொடுமை இது!

No comments:

Post a Comment