Sunday, October 1, 2017

இப்ப தண்ணியை துறந்து விடுங்கடா

இப்ப தண்ணியை துறந்து விடுங்கடா
பாவங்களுடன் சேர்த்து பாவிகளையும்
அடித்துக்கொண்டு போகட்டும்!
ஆனாலும் முதல்வர் எடப்பாடிக்கு
ஒரு நன்றி சொல்லத்தான் வேண்டும்
திருமுருகன், வளர்மதி, தமிழரசன்கலை போன்றவர்களை
உயிரோடு சிறையில் இருந்து வெளியில் விட்டமைக்கு
சிறையில் ராம்குமார் வயரைக் கடித்து செத்தான்
என்று சொல்லி அவன் பாடியைக் கொடுத்ததுபோல்
இவர்களுக்கும் செய்திருந்தால் என்ன செய்ய முடியும்?
நல்லவேளை, உயிரோடு விடுதலை செய்துவிட்டார்கள

No comments:

Post a Comment