Sunday, October 1, 2017

•நல்லவேளை நாம குரங்காகவே இருந்திட்டோம்!

•நல்லவேளை நாம குரங்காகவே இருந்திட்டோம்!
தேர்தல் காலத்தில “புலிகள் மாவீரர்கள். அவர்களை நாம் மதிக்கிறோம்” என்றார்.
அப்புறம் வென்று பதிவியேற்றதும் “ புலிகள் பயங்கரவாதிகள். அவர்களை நாம் ஒருபோதும் ஆதரிக்கவில்லை” என்று பாராளுமன்றத்தில் பேசுகிறார்.
மகிந்த ராஜபக்சவை வீட்டுக்கு அனுப்பி நல்லாட்சி மலர ஓட்டுப் போடுங்கள் என்றார்.
இப்ப சேர்ந்து ஆட்சிபுரிவோம் வாருங்கள் என்று அதே மகிந்த ராஜபக்சவை அழைக்கிறார்.
ஏன் இப்படி மாறி மாறி பேசுகிறார்?
நல்லவேளை நாம குரங்காகவே இருந்திட்டோம்.
ஈழத் தமிழனாக மாறியிருந்தால் இதையெல்லாம் கேட்டு சகிக்க வேண்டியிருக்குமே!
பாவம் ஈழத் தமிழன்!

No comments:

Post a Comment