Monday, October 30, 2017

வந்தாரை வாழவைத்த தமிழகம்

வந்தாரை வாழவைத்த தமிழகம்
இன்று தான் வாழ முடியாமல்
தற்கொலை செய்கிறது!
ஏய் இந்திய அரசே!
தொடர்ந்து தற்கொலை செய்வோம்
என்று மட்டும் நினைத்து விடாதே
எமக்கு ஒரு நாடு
அதில் எம்முடைய ஒரு ஆட்சி
இருந்திருக்குமேயானால்
எமக்கு இந்த நிலை வந்திருக்குமா?
இனி ஒரு விதி செய்வோம்!

No comments:

Post a Comment