Monday, October 30, 2017

எத்தனை முறை கொன்று போட்டாலும்

எத்தனை முறை கொன்று போட்டாலும்
அத்தனை முறையும் மீண்டும் மீண்டும்
பீனிக்ஸ் பறவை போல் எழுந்து நிற்கும்
தமிழ் இனத்தின் ரகசியம்தான் என்ன?
முள்ளிவாய்க்காலில் ஒரே நாளில்
40 அயிரம் தமிழ் மக்களை கொன்று புதைத்தார்கள்.
இனி ஈழத் தமிழன் எழு மாட்டான் என்று
இலங்கை இந்திய அரசுகள் எக்காளம் இட்டு சிரித்தன.
அந்தோ! அதியம் நடந்தது.
மீண்டும் தமிழன் எழுந்துவிட்டான்.
குறிப்பு-
ஊனமுற்ற போராளி ஒருவருக்கு உதவி கோரி முகநூலில் செய்தி வெளியாகி 48 மணி நேரத்திற்குள் அவருக்கு உதவி வழங்கப்பட்டுள்ளது.
இதுதான் ஈழத் தமிழன் மீண்டும் மீண்டும் எழுந்து நிற்கும் ரகசியம்.

No comments:

Post a Comment