Monday, October 30, 2017

ஒரு "நுளம்பு"கதை...

ஒரு "நுளம்பு"கதை...
ஆண் நுளம்பு : டார்லிங ;உனக்காக ஒரு சிங்கத்தையே வேட்டையாடி கொண்டுவருவேன்
பெண் நுளம்பு : ஓகே ஓகே இப்ப போய்தூங்கு
ஆண் நுளம்பு : கண்ணே ! உனக்காக ஒரு யானையவே அடிச்சு கொண்டுவந்து கொடுப்பேன்
பெண் நுளம்பு : சரி .. சரி ... மொதல்ல தூங்கபோ டார்லிங்...
ஆண் நுளம்பு : உன்ன நான் பென்ஸ் கார்ல உட்காரவெச்சு பாரீஸ் ரோட்ல சுத்தி காண்பிப்பேன்
பெண் நுளம்பு : என்மேல உனக்கு எவ்வளவு லவ்னு புரியுது டியர்.... காலையில பேசலாம். இப்ப போய்தூங்கு ...
ஆண் நுளம்பு : நீ என்ன நம்பமாட்டியா ..???
நாளைக்கு உனக்கு 100 கிராம்ல தங்கசெயின போடுவேன்பாரு ...
இப்போது ஆண் நுளம்பை ஓங்கி அறைந்த பெண் நுளம்பு...
சம்பந்தர் அய்யாவை கடிச்சுட்டு இங்க வந்து உளறாதேனு எத்தன தடவை சொல்லி இருக்குறேன்" என்றது.
குறிப்பு- இது ஒரு நுளம்பு ஜோக்தான். ஆனால் இதைப் படித்தவிட்டு திருகோணமலையில் அதிகம் பேர் டெங்கு காய்ச்சலால் இறந்தமைக்கு இந்த சம்பந்தர் அய்யாவை கடித்த நுளம்புகள்தான் காரணம் என்று கூற முனைந்தால் அதற்கு நான் பொறுப்பு இல்லை.
ஒரு சீரியஸ் கேள்வி- இலங்கையில் திருகோணமலை மாவட்டத்தில் அதிகம்பேர் டெங்கு நோயினால் இறப்பதற்கு என்ன காரணம்?

No comments:

Post a Comment