Sunday, October 1, 2017

குடிகாரன் பேச்சு விடிந்தால் போச்சு!

•குடிகாரன் பேச்சு விடிந்தால் போச்சு!
ஒரு வருடத்தில் தீர்வு வரும் என்றார் சம்பந்தர் அய்யா. தீர்வு வரவில்லை. ஆனால் அவருக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி வந்தது.
இரு வாரத்தில் நல்ல செய்தி வரும் என்றார் சம்பந்தர் அய்யா. நல்ல செய்தி வரவில்லை. ஆனால் அவருக்கு இரண்டாவது சொகுசு பங்களா வந்தது.
இப்போது “தீர்வு வரும். ஆனால் வராது” என்று உளறுகின்றார். ஆனால் ஊடகவியலாளர்கள் நிதானமாக செயற்பட வேண்டும் என்கிறார்.
நேரம் ஒரு பேச்சு பேசி தமிழ் மக்களை ஏமாற்றிவரும் சம்பந்தர் அய்யா ஊடகவியலாளரை நிதான செயற்பட வேண்டும் என்று கூறுவதன் அர்த்தம் என்ன?
“இந்த கிழடு செத்து தொலையுது இல்லையே” என தமிழ் மக்கள் நினைப்பதை யாராவது ஊடகவியலாளர் இவரிடம் சொல்லிவிடுங்களேன் பிளீஸ்!

No comments:

Post a Comment