Monday, October 30, 2017

•சென்னையில் “ ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” நூல் வெளியீடு

•சென்னையில் “ ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” நூல் வெளியீடு
நான் எழுதிய “ ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” நூல் சென்னையில் 30.10.17 யன்று மாலை 6.00 மணிக்கு வெளியிடப்படுகிறது.
இடம் - சென்னை, கே.கே. நகர் , டிஸ்கவரி புக் பேலஸ்
காலம் - 30.10.2017 மாலை 6.00 மணி
தலைமை – தோழர் தமிழ்நேயன் (பொதுச் செயலர் - தமிழ்தேச மக்கள் கட்சி )
வரவேற்புரை – தோழர் தமிழரசன்கலை (துணைத் தலைவர் - தமிழ்தேச மக்கள் கட்சி )
நூல் வெளியீடு – தோழர். தியாகு (தமிழ்தேச விடுதலை இயக்கம்)
நூல் பெறுகை – தோழர்.மு.களஞ்சியம் (தமிழர் நலப் பேரியக்கம்)
கருத்துரை –
தோழர் திருப்பூர் குணா
தோழர் பாஸ்கர் (பொதுமையர் பரப்புரை மன்றம்)
தோழர் செந்தமிழ்குமரன் (அமைப்புச்செயலர் - தமிழ்தேச மக்கள் கட்சி)
தோழர் ஜெயப்பிரகாசு நாராயணன் (தமிழர் முன்னணி)
தோழர் வ.கீரா (இயக்குநர்)
தோழர். செம்பியன் (மாணவர் கூட்டமைப்பு)
குறிப்பு - இந்தியாவில் இவ் நூலைப் பெற்றுக்கொள்ள விரும்புவோர் தயவு செய்து தோழர் தமிழ்நேயனிடம் தொடர்பு கொள்ளவும். தொலைபேசி இலக்கம்- 9751014559

No comments:

Post a Comment