Sunday, October 1, 2017

தோழர் தமிழ்நேயன் தெரிவித்த கருத்துக்கள்.

· 
ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன் added 4 new photos.
•நான் எழுதிய “ ஓரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” என்னும் நூல் குறித்து தோழர் தமிழ்நேயன் தெரிவித்த கருத்துக்கள்.
தோழர் தமிழரசன் முன்னெடுத்த பாதையில் தமிழ்தேச மக்கள் கட்சி தொடர்ந்து பயணித்து வருகிறது.
இதனால் அக்கட்சி பொலிசாரினதும் உளவுத்துறையினரதும் அச்சுறுத்தலுக்கும் அடக்குமுறைக்கும் உள்ளாகி வருகிறது.
தோழர் தமிழரசன் புதைக்கப்படவில்லை. அவர் விதைக்கப்பட்டுள்ளார் என்பதற்கு சாட்சியாக பல நூற்றுக்கணக்கான தமிழரசன்களாக முளைத்து நிற்கின்றனர் தமிழ்தேச மக்கள் கட்சியினர்.
தமிழ்தேச மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் தமிழ்நேயன் நூல் குறித்து தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமன்றி இந் நூலுக்கு வெளியீட்டு விழாவும் சென்னையில் நிகழ்தவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அவருக்கும் அவரது கட்சியினருக்கும் எனது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
தோழர் தமிழ்நேயன் தெரிவித்த கருத்துகள் வருமாறு,
தோழர் வணக்கம்
தங்கள் நூல் படித்துவிட்டேன்
தோழர் தமிழரசன் பற்றி நல்ல செய்திகள் தெரிவிக்கப்ட்டுள்ளன.
இது இன்று தேவையான நூல். இது குறித்து .விரிவாக பின் எழுதுகிறேன்
சென்னையில் விரைவில் வெளியீட்டு விழா நடத்த முயற்சி நடக்கிறது
நன்றி....
தோழர் தமிழ்நேயன்

No comments:

Post a Comment