Wednesday, January 11, 2017

ஒரு அடிமை தனது அடிமைத்தனத்திற்கு எதிராக போராடுவதே இன்னொரு அடிமைக்கு செய்யும் உதவியாகும்- தோழர் தமிழரசன்

ஒரு அடிமை தனது அடிமைத்தனத்திற்கு எதிராக போராடுவதே இன்னொரு அடிமைக்கு செய்யும் உதவியாகும்- தோழர் தமிழரசன்.
தமிழக மக்கள் இந்திய அரசுக்கு எதிராக போராடுவதே
ஈழத் தமிழர்களுக்கு செய்யும் உதவியாகும்.
தமிழக மக்கள் இந்திய அரசிடமிருந்து விடுதலை பெற்றால் ,
ஈழத் தமிழர்களும் இந்திய ஆக்கிரமிப்பில் இருந்து விடுதலை பெறுவார்கள்.

No comments:

Post a Comment