Tuesday, January 31, 2017

இது முடிவல்ல ஆரம்பம்!

இது முடிவல்ல ஆரம்பம்!
கடல் அலை போல் பொங்கி எழுவோமேயொழிய
காக்கி சட்டைகளின் அராஜகத்திற்கு அடி பணிய மாட்டோம்!
மெரினா கடற்கரை மட்டுமல்ல
தமிழ் மக்களுக்காக போராடியவர்களும்
உலக வரலாற்றில் பெருமைக்குரிய இடத்தை பெறுகிறார்கள்!
கடல் மணலில் ஆழப் புதைக்கப்படப்போவது இந்திய அரசே யொழிய
தமிழ் மக்களின் வீரம் செறிந்த போராட்ம் அல்ல!

No comments:

Post a Comment