Sunday, January 22, 2017

•இவர் சிந்தனையில் ஊனம் இல்லை

•இவர் சிந்தனையில் ஊனம் இல்லை
இவர் விரும்பியிருந்தால் “ இவர்கள் விவசாயிகளுக்காக போராட வில்லை” என்று சொல்லிவிட்டு வெளியில் இருந்து வேடிக்கை பார்த்திருக்கலாம்.
ஆனால் இவர் அவ்வாறு சொல்லவில்லை
இவர் உடலில் ஊனம் இருக்கலாம்.
ஆனால் இவர் சிந்தனையில் ஊனம் இல்லை.
இவர் உள்ளம் உறுதிமிக்கது. உணர்வு மிக்கது.
அதனால்தான் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.
சல்லிக்கட்டை எதிர்க்கும் சில தோழர்களுக்கான அழைப்பு...
"நீங்கள் எவ்வளவு தூரம்
தவறான வழியில் சென்றிருந்தாலும்
பரவாயில்லை...
உடனே
சரியான வழிக்கு திரும்புங்கள் !
ஏன்றால்
நீஙகள் செல்லவது தவறான பாதை !!"
- தோழர்.மாவோ

No comments:

Post a Comment