Wednesday, January 11, 2017

•இது வெறும் ஜல்லிக்கட்டுக்காக திரண்ட கூட்டம் இல்லை!

•இது வெறும் ஜல்லிக்கட்டுக்காக திரண்ட கூட்டம் இல்லை!
இன்று மெரினாவில் பல்லாயிரக் கணக்கானவர்கள் திரண்டுள்ளார்கள்.
இதில் பெரும்பாலானவர்கள் இளைஞர்களாகவே இருந்துள்ளார்கள்.
இவர்களை எந்த பெரிய கட்சிகளுமே அழைக்கவில்லை
இவர்கள் தாங்களாகவே திரண்டு வந்துள்ளார்கள்.
இது வெறும் ஜல்லிக்கட்டுக்காக மட்டும் திரண்ட கூட்டம் அல்ல.
இது இந்திய அரசுக்கு எதிரான உணர்வின் வெளிப்பாடு
இந்திய அரசுக்கு சாவு மணி அடிக்கும்வரை இந்த கூட்டம் தொடரும்!
குறிப்பு- இந்திய அரசுக்கு எதிராக உருவாகும் தமிழர் உணர்வு
தோழர் தமிழரசன் கண்ட கனவு தமிழ்நாடு விடுதலை
விரைவில் நிறைவேற வழி சமைக்குமா?

No comments:

Post a Comment