Sunday, January 22, 2017

•தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?

•தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?
அலங்கா நல்லூரில் மூட்டிய தீ பரவுகிறது.
தமிழகம் எங்கும் மக்கள் போராட்டம் வெடிக்கிறது
பெரிய தலைவர்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்
மாணவர்கள் மக்களுக்கு வழி காட்டுகிறார்கள்.
சிறிய குழந்தை முதல் வயதான தாய் வரை
போராட்ட களத்தில் குதித்துள்ளனர்.
தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ
என பாரதி பாடிய வரிகள் உண்மையாகின்றன.
தீ பரவட்டும்!
தடை உடையட்டும்!!
மக்கள் போராட்டம் வெல்லட்டும்!!!

No comments:

Post a Comment