Tuesday, January 31, 2017

•பொலிஸ் மக்களின் நண்பன் அல்ல.

•பொலிஸ் மக்களின் நண்பன் அல்ல.
அது எப்போதும் அரசின் ஏவல் நாய்!
அமைதியாக போராடிக்கொண்டிருந்த மாணவர்கள் மீது தமிழக அரசு பொலிஸ் அடக்குமுறையை ஏவியுள்ளது.
மாணவர்களுக்கு உணவு கொடுக்க முயன்ற மீனவ பெண்கள் மீது பொலிஸ் இரக்கமின்றி தடியடி நடத்தியுள்ளது.
போராடும் மாணவர்களை கலைக்கக்கூடாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தும் மாணவர்கள் பலாத்காரமாக அப்புறப்படுத்தப்படுகின்றனர்.
இதுவரை போராடுபவர்களை மாணவர்கள் என்று அழைத்தவர்கள் இப்போது அவர்களை கலகக்காரர்கள் என்று முத்திரை குத்துகின்றனர்.
பல இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
கைது செய்யப்ட்ட இளைஞர்கள் மீது வேண்டுமென்றே பொலிசாரால் பொய் வழக்குகள் போடப்படுகின்றன.
உலகம் முழுவதும் தமிழர் திரண்டு ஆதரவு தெரிவித்த போராட்டம் பொலிசாரின் அராஜகத்தால் அடக்க முயற்சிக்கப்படுகிறது.
பொலிஸ் மக்களின் நண்பன் இல்லை. அது அரசின் ஏவல் நாய் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment