Sunday, January 22, 2017

•அலங்காநல்லூர் அடங்கா நல்லூர் ஆனது!

•அலங்காநல்லூர் அடங்கா நல்லூர் ஆனது!
தடை போட்டால் கூட மாட்டார்கள் என்று நினைத்தார்கள்.
தடியடி நடத்தினால் கலைந்து விடுவார்கள் என்று நினைத்தார்கள்.
பெரிய கட்சிகள் பங்கு பற்றவில்லை. எனவே போராட்டம் வெற்றி பெறாது என்று நினைத்தார்கள்.
ஆனால்,
மக்கள் தாங்களாகவே ஒன்று திரண்டார்கள்
மக்கள் தாங்களாகவே தடையை மீறினார்கள்
மக்கள் தாங்களாகவே போராடுகிறார்கள்.
அலங்காநல்லூரில் மக்கள் நள்ளிரவிலும் தொடர்ந்து போராடுகிறார்கள்.
பசியிலும் பட்டினியிலும் போராடும் மக்களுக்கு தீ மூட்டி உணவு தயாரிக்கப்படுகிறது.
மக்கள் மூட்டிய தீ இந்தியாவையே எரிக்கப் போகிறது!

No comments:

Post a Comment