Sunday, January 22, 2017

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே” - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.

•“எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே”
- புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.
போராடாத எந்த இனமும் விடுதலை பெற்றதில்லை
போராடிய எந்த இனமும் விடுதலை பெறாமல் விட்டதில்லை
உலகில் உள்ள தமிழன் எல்லாம் ஒன்று சேர்ந்து குரல் கொடுக்க ஆரம்பித்துவிட்டான்.
இது வெறும் ஜல்லிக்கட்டிற்காக மட்டும் சேர்ந்த கூட்டம் இல்லை.
இது தமிழன் ஒன்று சேர்ந்து போராடுவான் என்பதை காட்டும் கூட்டம்.
இது எமது எதிரிகளுக்கு ஒரு செய்தியை தெளிவாக சொல்லியுள்ளது.
இனி தமிழன் அடிமையாக அடங்கி கிடக்க மாட்டான்.
குறிப்பு-
கனடாவில் ஜல்லிக்கட்டை நடத்தப் போவதாக கனடா தமிழ் மறை மன்றம் அறிவித்துள்ளது.
இனி இந்திய அரசு என்ன செய்யப்போகிறது?

No comments:

Post a Comment