Sunday, January 22, 2017

•பொங்க வரும் சம்பந்தர் அய்யாவிடம் பொங்கட்டும் கேள்விகள்.

•பொங்க வரும் சம்பந்தர் அய்யாவிடம் பொங்கட்டும் கேள்விகள்.
இலங்கையில் வரட்சியால் பாதிக்கப்பட்டவர்கள் 6 லட்சம் மக்கள்.
அதில் கிழக்கு மாகாணத்தில் மட்டும் பாதிக்கப்பட்டவர்கள் 3 லட்சம் மக்கள்.
இலங்கையில் அதிகம் விதவைகள் இருப்பதும் கிழக்கு மாகாணமே.
இதற்கு தீர்வுகாண இதுவரை சம்பந்தர் அய்யா என்ன செய்தார்?
மக்கள் குறைகள் சொல்லப் போனால் சம்பந்தர் அய்யாவுக்கு காது கேளாது. கண் தெரியாது.
ஆனால் திறப்பு என்னிடம் இல்லை என்று நக்கலாக பதில் சொல்ல தெரியும்.
குடும்பமாக இருப்பது இந்தியாவில். தனக்கு சிகிச்சை பெறுவதுகூட டில்லி மருத்துவமனையில்
வார இறுதியில் குடித்து கும்மாளம் இடுவது இந்திய தூதுவருடன்.
சிங்கள பொலிசின் காவலுடன் சொகுசு வாகனத்தில் பவனி வருவது.
எழுக தமிழைக் குழப்புவதற்கு தூக்கிப்பிடித்துக்கொண்டு ஓடி வருகிறார்.
மக்களே!
இனியும் நீங்கள் இந்த குள்ள நரியை நம்பி ஏமாறமாட்டோம் என்பதை காட்ட வேண்டும்.
கேள்விக் கணகளால் இவர் திரும்பி ஓட வேண்டும்.

No comments:

Post a Comment