Tuesday, January 31, 2017

•சுப்பிரமணியசுவாமிக்கு ஒரு சவால்!

•சுப்பிரமணியசுவாமிக்கு ஒரு சவால்!
தமிழ் மாணவர்கள் அமைதி வழியில் போராடிய போது அவர்களை “பொறுக்கி” என்றும் சுப்பிரமணியசுவாமி கிண்டல் செய்தார்.
அதுமட்டுமல்ல தமிழ் மாணவர்கள் மீது பொலிஸ் தடியடி நடத்தி கலைக்க வேண்டும் என்றும் அவர் கோரினார்.
இப்போது கர்நாடகாவில் கம்பாலா என்னும் எருதுமாட்டு விளையாட்டிற்காக கன்னட மக்கள் போராடுகின்றார்கள்
போராடிய தமிழ் மாணவர்களை பொறுக்கி என்ற சுப்பிரமணியசுவாமி தற்போது போராடும் கன்னட மாணவர்களை பொறுக்கி என்று குறிப்பிடுவாரா?
போராடும் கன்னட மாணவர்கள் மீது பொலிஸ் தடியடி நடத்த வேண்டும் என்று சுப்பிரமணியசுவாமி இப்போது கோருவாரா?
அவருடைய வாய்வீரம் எல்லாம் தமிழ் மக்களிடம் மட்டும்தானா அல்லது கன்னட மக்களிடமும் காட்டுவாரா?
டில்லியில் இருந்துகொண்டு இவர் தமிழ் மக்களை பொறுக்கி என்று கேவலமாக கூறுகின்றார். இவர்மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தமிழ்மக்களை கேவலமாக பொறுக்கி என்று திட்டுவதற்கு தமிழ் மக்களின் வரிப் பணத்தில் அவருக்கு ஆயுதம் எந்திய பொலிஸ் பாதுகாப்பு வேறு வழங்கப்படுகிறது.
அவரை இனி சுப்பிரமணியசுவாமி என்று அழைக்ககூடாது. பொறுக்கி சுவாமி என்றே அழைக்க வேண்டும்.

No comments:

Post a Comment