Sunday, January 22, 2017

மக்கள் போராட துணிந்தவிட்டால் ஓடும் விமானத்தை கல்லால் எறிந்து விழுத்துவார்கள்.- பிடல் காஸ்ட்ரோ

மக்கள் போராட துணிந்தவிட்டால் ஓடும் விமானத்தை கல்லால் எறிந்து விழுத்துவார்கள்.- பிடல் காஸ்ட்ரோ
மெரினா கடற்கரையில் ஆயிரக் கணக்கில் மக்கள் ஒன்று கூடியுள்ளார்கள்.
அங்கு மின்சாரத்தை நிறுத்தியுள்ளது முட்டாள் தமிழக அரசு.
மக்கள் கலைந்து செல்லவில்லை. மாறாக தமது கைத் தொலைபேசி வெளிச்சத்தை பயன்படுத்துகிறார்கள்.
இனி என்ன செய்யப் போகிறது இந்திய அரசு?
தமிழக மக்கள் தனிநாடு பெறும்வரை போராட தூண்டப் போகிறதா?

No comments:

Post a Comment